1 எந்தன் அன்பு யோசேப்பு,
வந்து பாலனை தூங்கச்செய்
ஆண்டவர் ஆசீர்வதிப்பாரே,
உன்னை விண்ணில்
என்றுரைத்தார் மரியன்னை
பல்லவி:
நம் ஆண்டவர் வந்தார் நம்மிடம்
அக்காலத்தில் பெத்லேகேமில்
தூர இருந்து கொண்டு வந்தார்
அன்பின் கிரீடம்.
இயேசு மீட்பர் அன்பு காட்டி
இரட்சித்து விடுவித்தாரே
2 வந்தேன் இதோ என் அன்பே
தூங்கச்செய்வேன் நம் பிள்ளையை
ஆண்டவர் தரும் ஒளி
நம்மேல் பிரகாசிக்கும்
என்றுரைத்தார் மரியன்னை [பல்லவி]
Born: July 12, 1960, Danish Mission Hospital, Tirukovilur, Tamil Nadu, India. A fourth-generation Christian, Barathi is the son of E. Soundararajan (1932–1997), a Presbyterian pastor in Chennai for 47 years, and Ruby Viruthambal, and husband of Evelyn Priscilla Vasanthi.
In 1986, he earned a Bachelor of Arts in psychology (and passed Grade VIII Classical Guitar, Trinity College Exams at the Chennai Local Center). In 1989, he completed a Bachelor of Arts in Church Music from the Asian Institute for Liturgy and Music in Manila, Philippines.
By 1992 he was back in India, where he married Evelyn; th… Go to person page >
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running.
Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro
to eliminate ads entirely and help support Hymnary.org.